Skip to main content
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com

Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Available on
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
அபிதா- அத்தியாயம் 4 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 4 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 4 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 4 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 4 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 4 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 17, 202436:53
அபிதா- அத்தியாயம் 3 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 3 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 3 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 3 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 3 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 3 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Mar 17, 202420:34
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 31

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 31

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 31

எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/அதிரியன்-நினைவுகள்-31/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 17, 202417:46
Solvanam | Sankaran | Naam | சங்கரன் | அறிவியல் மொழிபெயர்ப்புக் கட்டுரை | நாம்

Solvanam | Sankaran | Naam | சங்கரன் | அறிவியல் மொழிபெயர்ப்புக் கட்டுரை | நாம்

Solvanam | Sankaran | Naam | சங்கரன் | அறிவியல் மொழிபெயர்ப்புக் கட்டுரை | நாம்

எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.

இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.


ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு

இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.

இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/நாம்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 17, 202423:59
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | சந்தனம் வாடும் பெருங்காடு | Santhanam_Vadum_Perungadu

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | சந்தனம் வாடும் பெருங்காடு | Santhanam_Vadum_Perungadu

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | சந்தனம் வாடும் பெருங்காடு | Santhanam_Vadum_Perungadu

எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

சக்யை (2019), குருதியுறவு (2020),

கடுவழித்துணை (2020), கடல் (2022).


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/சந்தனம்-வாடும்-பெருங்காட/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

Mar 17, 202407:52
Solvanam | | short story | VermuL | சொல்வனம் | மாலினி ராஜ் | சிறுகதை | வேர்முள்

Solvanam | | short story | VermuL | சொல்வனம் | மாலினி ராஜ் | சிறுகதை | வேர்முள்

Solvanam | | short story | VermuL | சொல்வனம் | மாலினி ராஜ் | சிறுகதை | வேர்முள்

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/வேர்முள்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 17, 202413:06
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | வசந்தகாலம் வருமோ?…. | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Vasanthakalam Varumo

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | வசந்தகாலம் வருமோ?…. | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Vasanthakalam Varumo

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | வசந்தகாலம் வருமோ?…. | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Vasanthakalam Varumo?


எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/வசந்தகாலம்-வருமோ/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 17, 202423:44
அபிதா- அத்தியாயம் 2 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 2 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 2 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 2 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 2 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 2 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202420:13
அபிதா-1 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha -1 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா-1 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha -1 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202427:47
எஸ்ஸார்சி | சிறுகதை | பாரபட்சம் | Essarci | Story | Parapatcham

எஸ்ஸார்சி | சிறுகதை | பாரபட்சம் | Essarci | Story | Parapatcham

எஸ்ஸார்சி | சிறுகதை | பாரபட்சம் | Essarci | Story | Parapatcham


எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை

எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது.

இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/பாரபட்சம்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202417:26
Solvanam | Milagu Novel-Part 66 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 66 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 66 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 66 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 66 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 66 | இரா. முருகன்


இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/மிளகு-அத்தியாயம்-அறுபத்-3/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202442:19
Solvanam | Milagu Novel-Part 65 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 65 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 65 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 65 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 65 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 65 | இரா. முருகன்


இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/மிளகு-அத்தியாயம்-அறுபத்-2/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202425:59
Solvanam | உத்ரா | article | Abhiramiyum, ANdanggaLum | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | அபிராமியும், அண்டங்களும்

Solvanam | உத்ரா | article | Abhiramiyum, ANdanggaLum | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | அபிராமியும், அண்டங்களும்

Solvanam | உத்ரா | article | Abhiramiyum, ANdanggaLum | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | அபிராமியும், அண்டங்களும்

எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்

எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார்.

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/அபிராமியும்-அண்டங்களும்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202410:00
கல்கி | ரிஷபன் | சிறுகதை | அனுக்கிரகம்! | Rishaban | Short Story | Anukraham

கல்கி | ரிஷபன் | சிறுகதை | அனுக்கிரகம்! | Rishaban | Short Story | Anukraham

கல்கி | ரிஷபன் | சிறுகதை | அனுக்கிரகம்! | Rishaban | Short Story | Anukraham

எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்


ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்

இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.

கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .

இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.

கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க/

https://kalkionline.com/magazines/kalki/short-story-anugraham


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202409:24
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 30

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 30

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 30

எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/அதிரியன்-நினைவுகள்-30/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202416:59
Aravind Vadaseri | Short story | Kasappu | அரவிந்த் வடசேரி | நடுகல் | சிறுகதை | கசப்பு |

Aravind Vadaseri | Short story | Kasappu | அரவிந்த் வடசேரி | நடுகல் | சிறுகதை | கசப்பு |

Aravind Vadaseri | Short story | Kasappu | அரவிந்த் வடசேரி | நடுகல் | சிறுகதை | கசப்பு |

எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை

வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன்.

இவரது படைப்புகள் ஆவநாழி, இருவாட்சி, தாய்வீடு மற்றும் கலகம் இதழ்களில் வெளியாகியுள்ளது. ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ஆவநாழி மென்னிதழின் துணை ஆசிரியராகவும் செயல்படுகிறார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://nadukal.in//கசப்பு/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202428:11
 சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | கழிவுமுடிவுகள் -பல்ஸ் பார்த்தபோது | VijayaPirabha | Short Story | Kazivumudivugal Palse Parthapothu

சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | கழிவுமுடிவுகள் -பல்ஸ் பார்த்தபோது | VijayaPirabha | Short Story | Kazivumudivugal Palse Parthapothu

சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | கழிவுமுடிவுகள் -பல்ஸ் பார்த்தபோது | VijayaPirabha | Short Story | Kazivumudivugal Palse Parthapothu

To read: / முழுவதும் வாசிக்க/

https://solvanam.com/2024/02/25/கழிவுமுடிவுகள்-பல்ஸ்-பா/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202425:12
Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்|

Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்|

Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்|

எழுத்தாளர் வா.மு.கோமு- ஒரு சிறு முன்னுரை

சிறுகதைகளையும் , புதினங்களும் எழுதும் இவர் கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன.

சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்.. ஆட்டக்காவடி, கள்ளி -2, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார்.

2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றுள்ளார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://nadukal.in/கோல்டுசன்-கூவிட்டான்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan

Mar 11, 202415:23
Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | பயணக்கட்டுரை | மலங்கி மடுவாகலி

Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | பயணக்கட்டுரை | மலங்கி மடுவாகலி

Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | பயணக்கட்டுரை | மலங்கி மடுவாகலி



எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.


To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/மலங்கி-மடுவாகலி/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202414:32
Kannan | story |"Nalla ThaNNir" | கண்ணன் | சிறுகதை |நல்ல தண்ணீர் | நடுகல்

Kannan | story |"Nalla ThaNNir" | கண்ணன் | சிறுகதை |நல்ல தண்ணீர் | நடுகல்

Kannan | story |"Nalla ThaNNir" | கண்ணன் | சிறுகதை |நல்ல தண்ணீர் | நடுகல்

எழுத்தாளர் கண்ணன்- சிறு முன்னுரை


சேலம், தாரமங்கலவாசியான இவர் பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார்.

முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தது.

செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற சிறு பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன.

இதுவரை 'கோதமலை குறிப்புகள்' மற்றும் 'நதி தொலைந்த கதை' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகளும் வெளியாகியுள்ளன.


To read: / முழுவதும் வாசிக்க/

https://nadukal.in/நல்ல-தண்ணீர்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202412:02
Solvanam | K.S. Suthakar | Short Story | Nanku NatkaL Kondaattam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நான்கு நாட்கள் கொண்டாட்டம்

Solvanam | K.S. Suthakar | Short Story | Nanku NatkaL Kondaattam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நான்கு நாட்கள் கொண்டாட்டம்

Solvanam | K.S. Suthakar | Short Story | Nanku NatkaL Kondaattam |

கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நான்கு நாட்கள் கொண்டாட்டம்


எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம்

யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.

`எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன.

அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/நான்கு-நாட்கள்-கொண்டாட்ட/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202419:42
ஏசுராஜ் | சிறுகதை | நீர் வளையம் | காக்கைச்சிறகினிலே – மே 2012 | Ithayam Esuraj | Short Story | Neer VaLaiyam

ஏசுராஜ் | சிறுகதை | நீர் வளையம் | காக்கைச்சிறகினிலே – மே 2012 | Ithayam Esuraj | Short Story | Neer VaLaiyam

ஏசுராஜ் | சிறுகதை | நீர் வளையம் | காக்கைச்சிறகினிலே – மே 2012 | Ithayam Esuraj | Short Story | Neer VaLaiyam

எழுத்தாளர் இதயா ஏசுராஜ்- சிறு முன்னுரை

ஏசுராஜ் என்ற இயர்பெயர் கொண்ட இவரது புத்தகங்கள் பதினொன்றுக்கும் மேலாக வெளிவந்துள்ளன. விழி, திருவிழா என்ற இதழ்களை சிறிது காலம் நடத்தி வந்தார். இவர் இதயம் கதை மலை கதைப் போட்டியில் இரு முறை முதல் பரிசும் உரத்த சிந்தனை இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.

இவரது முதல் சிறுகதை 1993ல்

வேளாங்கண்ணி குரலொலியில் வந்த “நேசமுள்ள நெஞ்சங்கள்” ஆகும்.

இதயா ஏசுராஜின் படைப்புகள் தினத்தந்தி, மாலை மலர், தினகரன், உரத்த சிந்தனை, மணி புறா, காக்கை சிறகினிலே போன்ற பல தளங்களில் வந்துள்ளன.

To read: / முழுவதும் வாசிக்க/

https://www.sirukathaigal.com/சிறப்புக்-கதை/நீர்-வளையம்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202412:32
Solvanam | Sankaran | சங்கரன் | கட்டுரை | நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்

Solvanam | Sankaran | சங்கரன் | கட்டுரை | நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்

Solvanam | Sankaran | சங்கரன் | கட்டுரை | நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்

எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.

இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.


ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு

இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.

இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/நிகழ்தகவு-காலம்-மற்றும்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202421:36
Solvanam | Semicolon | Saroja_Ramamurthyin _Vadu_ sirukathai | செமிகோலன் | கட்டுரை | சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை

Solvanam | Semicolon | Saroja_Ramamurthyin _Vadu_ sirukathai | செமிகோலன் | கட்டுரை | சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை

Solvanam | Semicolon | Saroja_Ramamurthyin _Vadu_ sirukathai | செமிகோலன் | கட்டுரை | சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202410:26
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 16

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 16

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 16

ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/தெய்வநல்லூர்-கதைகள்-16/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Mar 11, 202428:52
எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வேட்டை நாய்" | M. A. Susila | translated Story | VEtai Naay

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வேட்டை நாய்" | M. A. Susila | translated Story | VEtai Naay

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வேட்டை நாய்" | M. A. Susila | translated Story | VEtai Naay

எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-

ஒரு சிறு முன்னுரை

காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா

தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்

பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,

நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி

வருகிறார்.

‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு

1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு

பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்

சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,

மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்

படைப்புகள் இவருக்கு மிகுந்த

ஈடுபாடு உண்டு.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/25/வேட்டை-நாய்/


ஒலி வடிவம்:

சரஸ்வதி தியாகராஜன்/Voice

: Saraswathi Thiagarajan

Mar 11, 202434:16
Christi Nallaratnam | Short Story | Vetridam | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | வெற்றிடம்

Christi Nallaratnam | Short Story | Vetridam | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | வெற்றிடம்

Christi Nallaratnam | Short Story | Vetridam

| கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | வெற்றிடம்


எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை

மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.


கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென் உணர்வுகள் சார்ந்த கொந்தளிப்புகள், தனிமனித அனுபவங்களின் திரட்டு ஆகிய அம்சங்கள் முதன்மை பெறும்.


இவர் ஒரு ஓவியரும் கூட. பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் இவரின்ஓவியங்கள் வெளிவந்துள்ளன.


வர்த்தக வங்கி அதிகாரியான இவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைசங்கத்தின் உதவி செயலாளர் ஆவர்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 11, 202416:04
எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | வக்கிரம் | Pavannan | Vakkiram | short story

எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | வக்கிரம் | Pavannan | Vakkiram | short story

எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | வக்கிரம் | Pavannan | Vakkiram | short story

எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.

விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.

இவரது இயற்பெயர் பாஸ்கரன்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.

இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://writerpaavannan.blogspot.com/2022/04/blog-post_10.html

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202416:20
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் | Vinothathu_menmaiyum_cheRuvagathu_thanmaiyum

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் | Vinothathu_menmaiyum_cheRuvagathu_thanmaiyum

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் | Vinothathu_menmaiyum_cheRuvagathu_thanmaiyum

எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

சக்யை (2019), குருதியுறவு (2020),

கடுவழித்துணை (2020), கடல் (2022).


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/வினோதத்து-மென்மையும்-செற/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202412:47
கல்கி | ரிஷபன் | சிறுகதை | உயிர்மூச்சு!! | Rishaban | Short Story | Uyir MUchu

கல்கி | ரிஷபன் | சிறுகதை | உயிர்மூச்சு!! | Rishaban | Short Story | Uyir MUchu

கல்கி | ரிஷபன் | சிறுகதை | உயிர்மூச்சு!! | Rishaban | Short Story | Uyir MUchu

எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்


ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்

இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.

கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .

இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.

கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க/

https://kalkionline.com/magazines/kalki/short-story-breath-of-life


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202408:27
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 15

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 15

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 15

ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com//2024/02/11/தெய்வநல்லூர்-கதைகள்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202432:05
சொல்வனம் | Ragu Raman | Short Story | Thoondil | ரகு ராமன் | சிறுகதை | தூண்டில்

சொல்வனம் | Ragu Raman | Short Story | Thoondil | ரகு ராமன் | சிறுகதை | தூண்டில்

சொல்வனம் | Ragu Raman | Short Story | Thoondil | ரகு ராமன் | சிறுகதை | தூண்டில்

எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை

சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/தூண்டில்/


ஒலிவடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202430:33
சொல்வனம் | Su. Venkat | Short Story | Suzhal | சு. வெங்கட்| சிறுகதை | சுழல்

சொல்வனம் | Su. Venkat | Short Story | Suzhal | சு. வெங்கட்| சிறுகதை | சுழல்

சொல்வனம் | Su. Venkat | Short Story | Suzhal | சு. வெங்கட்| சிறுகதை | சுழல்

எழுத்தாளர் சு. வெங்கட்- சிறு முன்னுரை

சுவாமிமலையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பொறியியல் படித்து அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்க்கிறார்.

எதிர்பாராத தருணங்களில் கையில் இடரும் தழும்புகள், நினைவுச்சரடுகளின் முடிச்சுகளை அவிழ்த்துவிடுவது போல, ஏதோ ஒரு கணத்தில் இவருள் மோதிய உணர்வுகளுடனான நீண்ட பயணத்தின் பிரதிபலிப்பும் இவருடைய வாழ்க்கையின் அனுபவங்களுமே இவரது சிறு கதைகள் என்கிறார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/சுழல்/


ஒலிவடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202425:42
Solvanam | Ram Prasath |short story | Sarojadevi Puthagam | சொல்வனம் | ராம்பிரசாத் | சிறுகதை | சரோஜாதேவி புத்தகம்

Solvanam | Ram Prasath |short story | Sarojadevi Puthagam | சொல்வனம் | ராம்பிரசாத் | சிறுகதை | சரோஜாதேவி புத்தகம்

Solvanam | Ram Prasath |short story | Sarojadevi Puthagam | சொல்வனம் | ராம்பிரசாத் | சிறுகதை | சரோஜாதேவி புத்தகம்

மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட நாவலாசிரியர் ராம்பிரசாத். இவர்கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும்பெற்று கணிணி மென்பொருள் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியில்இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் திறம்கொண்ட இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

To read: / முழுவதும் வாசிக்க/

https://solvanam.com/2024/02/11/சரோஜாதேவி-புத்தகம்/


ஒலி வடிவம், :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202424:45
எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | சிறுகதை | "சலூன் சிந்தனைகள்" Solvanam | Vijayakumar Sammangarai | Short Story | Saloon SinthanaikaL

எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | சிறுகதை | "சலூன் சிந்தனைகள்" Solvanam | Vijayakumar Sammangarai | Short Story | Saloon SinthanaikaL

எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | சிறுகதை | "சலூன் சிந்தனைகள்"

Solvanam | Vijayakumar Sammangarai | Short Story | Saloon SinthanaikaL

எழுத்தாளர் விஜயகுமார் சம்மங்கரை- சிறு முன்னுரை

கோவையில் வசிக்கும் இவர் தனியார் துறையில் பணி புரிகிறார்.

இவரது மிருக மோட்சம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/சலூன்-சிந்தனைகள்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202428:06
Solvanam | | short story | Nerunjil | சொல்வனம் | மாலினி ராஜ் | சிறுகதை | நெருஞ்சில்

Solvanam | | short story | Nerunjil | சொல்வனம் | மாலினி ராஜ் | சிறுகதை | நெருஞ்சில்

Solvanam | | short story | Nerunjil | சொல்வனம் | மாலினி ராஜ் | சிறுகதை | நெருஞ்சில்

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/நெருஞ்சில்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202419:03
Solvanam | | short story | MuLaika VidaigaL | சொல்வனம் | சித்ரா பாஸ்கரன் | சிறுகதை | முளைக்கா விடைகள்

Solvanam | | short story | MuLaika VidaigaL | சொல்வனம் | சித்ரா பாஸ்கரன் | சிறுகதை | முளைக்கா விடைகள்

Solvanam | | short story | MuLaika VidaigaL | சொல்வனம் | சித்ரா பாஸ்கரன் | சிறுகதை | முளைக்கா விடைகள்

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/முளைக்கா-விடைகள்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202409:54
Solvanam | Milagu Novel-Part 563 Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 64 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 563 Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 64 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 563 Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 64 | இரா. முருகன்


Description

இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/மிளகு-அத்தியாயம்-அறுபத்த/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202401:00:27
 சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | மலையோதிகள் | VijayaPirabha | Short Story | MalaiyothigaL

சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | மலையோதிகள் | VijayaPirabha | Short Story | MalaiyothigaL


சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | மலையோதிகள் | VijayaPirabha | Short Story | MalaiyothigaL

To read: / முழுவதும் வாசிக்க/

https://solvanam.com/2024/02/11/மலையோதிகள்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202428:24
Solvanam | உத்ரா | short story | EN_ChaaN_UdambiRku | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எண் சாண் உடம்பிற்கு

Solvanam | உத்ரா | short story | EN_ChaaN_UdambiRku | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எண் சாண் உடம்பிற்கு

Solvanam | உத்ரா | short story | EN_ChaaN_UdambiRku | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எண் சாண் உடம்பிற்கு

| நீயும், நானுமா?

எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்

எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார்.

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/எண்-சாண்-உடம்பிற்கு/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

Feb 25, 202405:16
 கல்கி | ரிஷபன் | சிறுகதை | அழுத்தக்காரி! | Rishaban | Short Story | Azuthakkari

கல்கி | ரிஷபன் | சிறுகதை | அழுத்தக்காரி! | Rishaban | Short Story | Azuthakkari

கல்கி | ரிஷபன் | சிறுகதை | அழுத்தக்காரி! | Rishaban | Short Story | Azuthakkari

எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்


ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்

இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.

கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .

இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.

கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க/

https://kalkionline.com/magazines/kalki/short-story-azhuthakkari-short-stories?fbclid=IwAR1KAKtCPQfFeuU5bP8jopqF2TuNuC93mZ055UHsElaDG09F0vgtBCMjh6k


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் /Voice, : Saraswathi Thiagarajan

Feb 25, 202406:18
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 29

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 29

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 29

எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2023/12/31/அதிரியன்-நினைவுகள்-28/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202428:06
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அனுலா" | A. Muttulingam | Short story| "Anula"

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அனுலா" | A. Muttulingam | Short story| "Anula"

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அனுலா" | A. Muttulingam | Short story| "Anula"


அனுலா-கல்கி சிறுகதைப் போட்டி-இரண்டாம் பரிசு-கல்கி வார இதழ், சென்னை, இந்தியா (1959-1961)

எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.


ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.

நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.

இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.

கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.

To read: / முழுவதும் வாசிக்க

https://www.sirukathaigal.com/காதல்/அனுலா/

ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Feb 25, 202418:20
இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை | "அந்த நேர நியாயங்கள்" | Kalakam.in | Idris Yakoob | Antha Nera NiyaayanggaL

இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை | "அந்த நேர நியாயங்கள்" | Kalakam.in | Idris Yakoob | Antha Nera NiyaayanggaL

இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை | "அந்த நேர நியாயங்கள்" | Kalakam.in | Idris Yakoob | Antha Nera NiyaayanggaL

எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப் - ஆசிரியர் குறிப்பு

இவர் புதுக்கோட்டையின் கட்டுமாவடியைச் சார்ந்தவர். நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று அமீரகத்தில் வேளாண்மை சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவர். கீற்று, சொல்வனம் இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. இவரின் நாவல் 'ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்' வெளியாகியுள்ளது.


To read: / முழுவதும் வாசிக்க

https://kalakam.in/archives/3162


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202430:50
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 22

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 22

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 22

எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

இவரது மோகமே மௌனமாய்,

அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202421:37
 Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 21

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 21

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 21

எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

இவரது மோகமே மௌனமாய்,

அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202410:59
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 20

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 20

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 20

எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

இவரது மோகமே மௌனமாய்,

அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202420:57
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 19

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 19

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 19

எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

இவரது மோகமே மௌனமாய்,

அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202421:03
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்...." | அத்தியாயம் 18

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்...." | அத்தியாயம் 18

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்...." | அத்தியாயம் 18

எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

இவரது மோகமே மௌனமாய்,

அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 25, 202415:35
ந.சிவநேசன் | சிறுகதை | நடுகல் | N. Sivanesan | Short Story | Padaiyal

ந.சிவநேசன் | சிறுகதை | நடுகல் | N. Sivanesan | Short Story | Padaiyal

ந.சிவநேசன் | சிறுகதை | நடுகல் | N. Sivanesan | Short Story | Padaiyal

எழுத்தாளர் ந.சிவநேசன்- சிறு குறிப்பு


சேலம் மாவட்டம் ஆரியபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13 வருடங்களாககவிதைகள், சிறுகதைகளை காலச்சுவடு, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து, காமதேனு, புரவி, நடுகல், வாசகசாலை, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்எழுதி வருகிறர்.


இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரதுசிறுகதைகள் பல்வேறு போட்டிகளிலும் இதழ்களிலும் (வாசகசாலை, அந்தி மழை, கலகம், தகவு) வெளியாகி கவனம் பெற்றுள்ளன.


To read: / முழுவதும் வாசிக்க

https://nadukal.in/அழலுறைத்-துயில்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Feb 11, 202418:02