Skip to main content
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com

Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Available on
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

சொல்வனம்: மைத்ரேயனின் "வெள்ளைப் புள்ளி-2"/Solvanam: Maithreyan's Translated story "VeLLaipuLLi"-2 Solvanam: In English_Jonathan Bloom/Writer Maithreyan's Translated story "VeLLaipuLLi" Part-2

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்Mar 10, 2022

00:00
11:32
Solvanam | Semicolon | Kavipithanin Chavadi Thogupin sila Kathaigalin mudivugal | செமிகோலன் | கட்டுரை | "கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்"

Solvanam | Semicolon | Kavipithanin Chavadi Thogupin sila Kathaigalin mudivugal | செமிகோலன் | கட்டுரை | "கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்"

Solvanam | Semicolon | Kavipithanin Chavadi Thogupin sila Kathaigalin mudivugal | செமிகோலன் | கட்டுரை | "கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்"

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/02/11/கவிப்பித்தனின்-சாவடி-தொக/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202411:42
Solvanam | short story | Gnanasekar |ViiN | சொல்வனம் | ஞானசேகர் | சிறுகதை | வீண்

Solvanam | short story | Gnanasekar |ViiN | சொல்வனம் | ஞானசேகர் | சிறுகதை | வீண்

Solvanam | short story | Gnanasekar |ViiN | சொல்வனம் | ஞானசேகர் | சிறுகதை | வீண்


To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/வீண்/


ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Apr 26, 202425:40
 எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam

எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-

ஒரு சிறு முன்னுரை

காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா

தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்

பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,

நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி

வருகிறார்.

‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு

1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு

பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்

சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,

மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்

படைப்புகள் இவருக்கு மிகுந்த

ஈடுபாடு உண்டு.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/வரிசையில்-ஒரு-சிநேகம்/


ஒலி வடிவம்:

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202426:21
Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review

Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review

Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review

எழுத்தாளர் வெ.சுரேஷ்- சிறு முன்னுரை

கோவையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதுவரை எழுபத்தி ஐந்துக்கும் அதிகமான பல வகையான கட்டுரைகளை, முக்கியமாக நூல் விமர்சனங்களை, சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார். நான்கு சிறுகதைகள் மேற்சொன்ன இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. ஒரு சிறுகதை கோவை சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/உங்களுக்கு-காந்தியைப்-பற/#comments


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202437:06
புதியமாதவி | கட்டுரை | திணைக்கோட்பாடு – பெண்மையம் | Puthiyamaadhavi | article | ThiNaikOdpadu-PeNmaiyam

புதியமாதவி | கட்டுரை | திணைக்கோட்பாடு – பெண்மையம் | Puthiyamaadhavi | article | ThiNaikOdpadu-PeNmaiyam

புதியமாதவி | கட்டுரை | திணைக்கோட்பாடு – பெண்மையம் | Puthiyamaadhavi | article | ThiNaikOdpadu-PeNmaiyam

எழுத்தாளர் புதியமாதவி- சிறு முன்னுரை.


மும்பையைச் சேர்ந்தவரும் முதுகலைப் பட்டதாரியுமான இவர் தமிழ்சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிகமாக சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.


சூரியப்பயணம், ஹேராம், ஐந்திணை போன்ற பல கவிதை நூல்களும், மற்றும் நிறைய

சிறுகதைத் தொகுப்புகள், இரு நாவல்கள், கட்டுரை தொகுப்புகள், மொழியாக்கங்கள் என்ற பலவற்றிற்கு சொந்தக்காரர்.


கவிஞர் சிற்பி இலக்கிய விருது, மணல்வீடு களரி இலக்கிய விருது, செளமா இலக்கிய விருது, கவண் கவிதை விருது போன்ற பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/திணைக்கோட்பாடு-பெண்மைய/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202416:55
N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர்

N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர்

N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர்

எழுத்தாளர் என்.ஶ்ரீராம் - சிறு முன்னுரை

சென்னையில் ஊடகத்துறையில் பணிபுரியும் எழுத்தாளர் என்.ஶ்ரீராம் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.

இவரது முதல் சிறுகதை “நெட்டுக்கட்டு வீடு” கணையாழியில் வெளியானது. இவரது முதல் நாவல் அத்திமரச்சாலை 2010ல் வெளிவந்தது.

ஏழு சிறுகதைத் தொகுப்பும் இரண்டு நாவல்களும் வெளி வந்துள்ளன.

கணையாழி சம்பாநரேந்தர் குறுநாவல் போட்டியில் பரிசு,

கணையாழி வாசகர் வட்டம் பரிசு, இலக்கியசிந்தனைப் பரிசு, சுஜாதா விருது, இலக்கிய வீதி அன்னம் விருது, புதுமைப் பித்தன் விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

இவரது மாயாதீதம் நாவல்

தஞ்சை பிரகாஷ் இலக்கியவிருது (2024)பெற்றுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://www.sirukathaigal.com/சமூக-நீதி/தேர்த்தச்சர்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202428:28
Solvanam | S. Sakthi | Sakthiyin KavithaikaL | சொல்வனம் | ச.சக்தி |

Solvanam | S. Sakthi | Sakthiyin KavithaikaL | சொல்வனம் | ச.சக்தி |

Solvanam | S. Sakthi | Sakthiyin KavithaikaL | சொல்வனம் | ச.சக்தி |

"சக்தியின் கவிதைகள்"

கவிஞர் ச. சக்தி - சிறு முன்னுரை

பட்டதாரியான ச. சக்தி பண்ருட்டிக்கு அருகில் உள்ள அழகு பெருமாள் குப்பத்தில் வசித்து வருகிறார்.

சொல்வனம், புன்னகை, கொலுசு, ஆதிரை, வாசகசாலை, புக் டே இதழ்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

ச .சக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/சக்தியின்-கவிதைகள்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voic : Saraswathi Thiagarajan

Apr 26, 202402:37
 ரவி நடராஜன் | சிறுகதை | ரோபோ தமிழ்க் குழப்பம் 2075 | Ravi Natarajan | Robot Thamizk Kuzappam 2075

ரவி நடராஜன் | சிறுகதை | ரோபோ தமிழ்க் குழப்பம் 2075 | Ravi Natarajan | Robot Thamizk Kuzappam 2075

ரவி நடராஜன் | சிறுகதை | ரோபோ தமிழ்க் குழப்பம் 2075 |

Ravi Natarajan | Robot Thamizk Kuzappam 2075


To read: /முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/ரோபோ-தமிழ்க்-குழப்பம்-2075/


ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi

Apr 26, 202410:45
எழுத்தாளர் | ரஜிந்தர் சிங் பெத்தி | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | குவாரண்டீன் | Pennesan | Quarantine

எழுத்தாளர் | ரஜிந்தர் சிங் பெத்தி | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | குவாரண்டீன் | Pennesan | Quarantine

எழுத்தாளர் | ரஜிந்தர் சிங் பெத்தி | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | குவாரண்டீன் | Pennesan | Quarantine

எழுத்தாளர் பென்னேசன் - சிறு முன்னுரை


ராகவன் தம்பி என்ற புனைபெயர் கொண்ட பென்னேசன் ஒரு நாடக இயக்குனர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஆவார்.


யதார்த்தா என்ற நாடகக் குழுவைத் துவங்கி வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இயக்கியும் தயாரித்ததுடன் பிறமொழி நாடகங்களைத் ( The Lesson, சாம்ப சிவபிரஹஸ்னா, கள்ளங்கேறிய வீடு, பாபி, Memory ) தமிழில் பெயர்த்தும் டெல்லியில்மேடையேற்றி உள்ளார்.


ராகவன் தம்பி என்ற புனைபெயரில் பல்வேறு இந்தியப் படைப்பாளிகளின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். வடக்கு வாசல் என்ற இலக்கிய சிற்றிதழை சில காலம் நடத்தி வந்ததுடன் சில ஆவணப்படங்களும் எடுத்துள்ளார். டெல்லியில் பிரபல நாளேடு ஒன்றின் தலைமை செய்தியளராகவும்மாநிலங்களவை ஊடக ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும்இருந்திருக்கிறார்.


நாற்பது ஆண்டுகால டெல்லி வாசத்திற்குப் பின்னர் தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/குவாரண்டீன்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

Apr 26, 202432:23
எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu

எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu

எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu

எழுத்தாளர் சித்ரன் ரகுநாத்- ஒரு சிறு முன்னுரை

1995-ல் முதல் எழுத்துத் துறையில் இயங்கி வரும் எழுத்தாளர்

சித்ரன் ரகுநாத்தின் முதல் கதையான‘இன்னுமொரு ஞாபகம்’ கல்கி வார இதழில் வெளிவந்தது. இவர்பல முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்.

’மனதில் உனது ஆதிக்கம்’, ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

இவர் வெளியிட்டுள்ள பிற மின்னூல்கள் ‘தருணம்,‘ஜவ்வரிசி வடாம், உள்பனியன் மற்றும் ஒரு ரேடியோவிளம்பரம்” என்பன.

இவரது ‘சில்லவுட் புத்தர்’ என்கிற கவிதைத்தொகுப்பு ஒன்றும், ‘கோடிட்ட இடங்கள்’ என்கிற நாவலும், ‘சித்ரன் ரகுநாத் சிறுகதைகள்’ என்கிற சிறுகதைகள் புத்தகமும் கிண்டில் பதிப்பு வடிவத்தில் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டன.

இவர் “ஆத்தாடிஒரு பறவ பறக்குதா..” என்ற திரைப்படப் பாடல் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமானவர்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/பூட்டிய-வீடு/


ஒலி வடிவம், :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202418:18
சொல்வனம் |ஐ. கிருத்திகா | சிறுகதை “பின்வரும் நிழல்” | Author | I. Kiruthiga | story | Pinvarum Nizal

சொல்வனம் |ஐ. கிருத்திகா | சிறுகதை “பின்வரும் நிழல்” | Author | I. Kiruthiga | story | Pinvarum Nizal

சொல்வனம் |ஐ. கிருத்திகா | சிறுகதை

“பின்வரும் நிழல்” | Author | I. Kiruthiga | story | Pinvarum Nizal

எழுத்தாளர் ஐ.கிருத்திகா- ஒரு சிறு முன்னுரை

திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த

ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும்

அதிகமானசிறுகதைகளும், ஆறு நாவல்களும்

வெளிவந்துள்ளன. பல முன்னணி இதழ்களிலும்

எழுதிவருகிறார். சிறுகதை போட்டிகளிலும் நாவல்

போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இவரது ‘கற்றாழை’ சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/பின்வரும்-நிழல்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202415:54
Solvanam | Karthik Kirubakaran | Oyamaari கார்த்திக் கிருபாகரன் | சிறுகதை | ஓயமாரி

Solvanam | Karthik Kirubakaran | Oyamaari கார்த்திக் கிருபாகரன் | சிறுகதை | ஓயமாரி


Solvanam | Karthik Kirubakaran | Oyamaari கார்த்திக் கிருபாகரன் | சிறுகதை | ஓயமாரி

Video link

https://youtu.be/A_ucFwbDfxk


எழுத்தாளர் கார்த்திக் கிருபாகரன்- சிறு முன்னுரை

சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட

கார்த்திக் கிருபாகரன் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று

மஸ்கட்டில் பொறியியலாளராகப் பணி புரிகிறார். இவரது

சொந்த ஊர் மணப்பாறை.

சொல்வனத்தில் கதைகள் எழுதியுள்ளார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/ஓயமாரி/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

Apr 26, 202415:30
சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "ஓடும் தேர் நிலையும் நிற்கும்!"

நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/ஓடும்-தேர்-நிலையும்-நிற்/

ஒலி வடிவம்,

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202422:03
Solvanam | Milagu Novel-Part 68 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 68 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 68 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 68 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 68 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 68 | இரா. முருகன்


இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/மிளகு-அத்தியாயம்-அறுபத்-5/

ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Apr 26, 202422:20
எழுத்தாளர் | பாவண்ணன் | கட்டுரை | மாறாத புன்னகையும் மனவிரிவும் | Pavannan | Maraatha Punnagaiyum Manavirivum

எழுத்தாளர் | பாவண்ணன் | கட்டுரை | மாறாத புன்னகையும் மனவிரிவும் | Pavannan | Maraatha Punnagaiyum Manavirivum

எழுத்தாளர் | பாவண்ணன் | கட்டுரை | மாறாத புன்னகையும் மனவிரிவும் | Pavannan | Maraatha Punnagaiyum Manavirivum

எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.

விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.

இவரது இயற்பெயர் பாஸ்கரன்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.

இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.



To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/மாறாத-புன்னகையும்-மனவிரி/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202410:59
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum


எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/மாமழை-போற்றுதும்-மாமழை-ப/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202435:19
மூலம் வி கே கே ரமேஷ் |அரவிந்த் வடசேரி | குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில் | Aravind Vadaseri | Translated story |"Kudiyurimai_150_Edai_thonnil"

மூலம் வி கே கே ரமேஷ் |அரவிந்த் வடசேரி | குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில் | Aravind Vadaseri | Translated story |"Kudiyurimai_150_Edai_thonnil"

மூலம் வி கே கே ரமேஷ் |அரவிந்த் வடசேரி | குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில் | Aravind Vadaseri | Translated story |"Kudiyurimai_150_Edai_thonnil"


எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை

வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன். ஆவநாழி தவிர இருவாட்சி இலக்கிய மலர்,கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் கதைகள் வெளியாகி உள்ளன.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com//2024/04/14/குடியுரிமை-150-டன்-எடைத்-தொன/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/, Video Voice: Saraswathi Thiagarajan

Apr 26, 202427:38
எஸ்ஸார்சி | சிறுகதை | பாரபட்சம் | Essarci | Story | Parapatcham

எஸ்ஸார்சி | சிறுகதை | பாரபட்சம் | Essarci | Story | Parapatcham

எஸ்ஸார்சி | சிறுகதை | பாரபட்சம் | Essarci | Story | Parapatcham


எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை

எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது.

இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/பாரபட்சம்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

Apr 26, 202412:53
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 33

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 33

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 33

எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/அதிரியன்-நினைவுகள்-33/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202420:05
"Arakkarum_Kurakkinamum" | MaNal Veedu, Jan-March 2024 | Nanjil Nadan | short story |"அரக்கரும் குரக்கினமும்" | மணல் வீடு | நாஞ்சில்நாடன் | சிறுகதை |

"Arakkarum_Kurakkinamum" | MaNal Veedu, Jan-March 2024 | Nanjil Nadan | short story |"அரக்கரும் குரக்கினமும்" | மணல் வீடு | நாஞ்சில்நாடன் | சிறுகதை |

"Arakkarum_Kurakkinamum" | MaNal Veedu, Jan-March 2024 | Nanjil Nadan | short story |"அரக்கரும் குரக்கினமும்" | மணல் வீடு | நாஞ்சில்நாடன் | சிறுகதை |

நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202412:10
Solvanam | Baskar Arumugam | short story | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | அக்குரு அம்மா

Solvanam | Baskar Arumugam | short story | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | அக்குரு அம்மா

Solvanam | Baskar Arumugam | short story | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | அக்குரு அம்மா

எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகத்தின் சிறுகதை "அக்குரு அம்மா"

எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம்-

சிறு முன்னுரை

இவர் மயிலாடுதுறையில் அஞ்சல் ஆய்வாளராகப் பணி புரிகிறார்.

தொடர்ச்சியான வாசிப்பும், அதன் திறத்தலும் கொடுக்கும் நம்பிக்கையில் எழுதிப் பார்க்கிறார். தனது கூகிள் வலைப்பதிவில் மற்றும் பிரதிலிபி எனும் செயலியில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சொல்வனம், வாசகசாலை இதழ்களில் இவரது பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/024/04/14/அக்குரு-அம்மா/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202428:02
Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | சிறுகதை | அடையாளம்

Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | சிறுகதை | அடையாளம்

Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | சிறுகதை | அடையாளம்



எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.


To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/அடையாளம்-2/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 26, 202414:36
அபிதா- அத்தியாயம் 9 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 9 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 9 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 9 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 9 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 9 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202413:24
 அபிதா- அத்தியாயம் 8 | நாவல் |  லா.ச. ராமாமிருதம் | Abhitha- 8 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 8 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 8 | நாவல் | LaaSaRamamirutham


அபிதா- அத்தியாயம் 8 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 8 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202418:54
அபிதா- அத்தியாயம் 7 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 7 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 7 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 7 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 7 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 7 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202418:19
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 32

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 32

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 32

எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/அதிரியன்-நினைவுகள்-32/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202418:26
Solvanam | Thirumalai | short story | Avam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | அவம்

Solvanam | Thirumalai | short story | Avam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | அவம்

Solvanam | Thirumalai | short story | Avam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | அவம்

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/அவம்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202405:50
 Christi Nallaratnam | Short Story | Avizhap Puthir | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | அவிழாப் புதிர்

Christi Nallaratnam | Short Story | Avizhap Puthir | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | அவிழாப் புதிர்

Christi Nallaratnam | Short Story | Avizhap Puthir

| கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | அவிழாப் புதிர்


எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை

மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.


கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென் உணர்வுகள் சார்ந்த கொந்தளிப்புகள், தனிமனித அனுபவங்களின் திரட்டு ஆகிய அம்சங்கள் முதன்மை பெறும்.


இவர் ஒரு ஓவியரும் கூட. பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் இவரின்ஓவியங்கள் வெளிவந்துள்ளன.


வர்த்தக வங்கி அதிகாரியான இவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைசங்கத்தின் உதவி செயலாளர் ஆவர்.

To read: / முழுவதும் வாசிக்க

https://kalkionline.com/magazines/kalki/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202419:02
Solvanam | Kanthi Murugan | short story | Sathurangam | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சதுரங்கம்

Solvanam | Kanthi Murugan | short story | Sathurangam | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சதுரங்கம்

Solvanam | Kanthi Murugan | short story | Sathurangam | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சதுரங்கம்

எழுத்தாளர் காந்தி முருகன் - சிறு முன்னுரை

மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் 1981ல்

பிறந்த காந்தி முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் கே.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவா லெனின் இவருக்கு இலக்கிய உலகில் உறுதுணையாக உள்ளனர்

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு” மணல் மூட்டை “

இவ்வருடம் வெளியீடு காணும். பைந்தமிழ் இலக்கியப் பேரவையின்

கி.ரா விருது, மலேசிய பாரதி கற்பனைத் தளமும் தமிழ் நாட்டின் கலையரசர்

கலைத் தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய 2021ஆம் ஆண்டின் சர்வதேச

சிங்கப் பெண்ணே விருது மற்றும் 2023 கவிக்கோ அப்துல் ரகுமான்

நினைவாக நடத்தப்பட்ட ஹைக்கூ கவிதை போட்டியில் ஆறுதல் நிலை

வெற்றி போன்றவை இவரது இலக்கிய முயற்சிக்குக் கிடைத்த

அங்கீகாரங்களாகும்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/சதுரங்கம்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202423:25
சொல்வனம் | எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | தரிசனம் | Pavannan | Dharisanam

சொல்வனம் | எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | தரிசனம் | Pavannan | Dharisanam

சொல்வனம் | எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | தரிசனம் | Pavannan | Dharisanam

எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.

விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.

இவரது இயற்பெயர் பாஸ்கரன்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.

இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2020/09/12/தரிசனம்-4/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202433:54
ஆவநாழி | ஏப்ரல் மே 2024| நாஞ்சில் நாடன் | சிறுகதை | ஈயார் தேட்டை | story | Aavanalzhi |April May 2024| Eyaar ThEttai

ஆவநாழி | ஏப்ரல் மே 2024| நாஞ்சில் நாடன் | சிறுகதை | ஈயார் தேட்டை | story | Aavanalzhi |April May 2024| Eyaar ThEttai



ஆவநாழி | ஏப்ரல் மே 2024| நாஞ்சில் நாடன் | சிறுகதை | ஈயார் தேட்டை | story | Aavanalzhi |April May 2024| Eyaar ThEttai


எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "ஈயார் தேட்டை"

நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது

To read: / முழுவதும் வாசிக்க

https://tinyurl.com/m9zc64j9

ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202413:00
விஜயகுமார் சம்மங்கரை | ஆவநாழி |சிறுகதை | "கப்பீஸ்" | Vijayakumar Sammangarai | Saloon SinthanaikaL

விஜயகுமார் சம்மங்கரை | ஆவநாழி |சிறுகதை | "கப்பீஸ்" | Vijayakumar Sammangarai | Saloon SinthanaikaL

விஜயகுமார் சம்மங்கரை | ஆவநாழி |சிறுகதை | "கப்பீஸ்" | Vijayakumar Sammangarai | Saloon SinthanaikaL

எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | ஆவநாழி | சிறுகதை | "கப்பீஸ்"

Vijayakumar Sammangarai | Short Story | Guppies

ஆவநாழி

எழுத்தாளர் விஜயகுமார் சம்மங்கரை- சிறு முன்னுரை

கோவையில் வசிக்கும் இவர் தனியார் துறையில் பணி புரிகிறார்.

இவரது மிருக மோட்சம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://tinyurl.com/m9zc64j9


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202421:34
Solvanam | உத்ரா | | Hello_Yarenum_Irukiriirgalaa | சொல்வனம் | உத்ரா |   கட்டுரை | ஹலோ, யாரேனும் இருக்கிறீர்களா?

Solvanam | உத்ரா | | Hello_Yarenum_Irukiriirgalaa | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | ஹலோ, யாரேனும் இருக்கிறீர்களா?

Solvanam | உத்ரா | | Hello_Yarenum_Irukiriirgalaa | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | ஹலோ, யாரேனும் இருக்கிறீர்களா?

எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்

எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார்.

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/ஹலோ-யாரேனும்-இருக்கிறீர/


ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Apr 10, 202418:43
 எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | இடைத்தேர்தல் | Short Story | Na. Krishna | Idaitherthal

எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | இடைத்தேர்தல் | Short Story | Na. Krishna | Idaitherthal

எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | இடைத்தேர்தல் | Short Story | Na. Krishna | Idaitherthal

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Apr 10, 202421:53
 NarayaNi KaNNaki | short story | IllaRath ThuRaivi | நாராயணி கண்ணகி | சிறுகதை | இல்லறத் துறவி

NarayaNi KaNNaki | short story | IllaRath ThuRaivi | நாராயணி கண்ணகி | சிறுகதை | இல்லறத் துறவி

NarayaNi KaNNaki | short story | IllaRath ThuRaivi | நாராயணி கண்ணகி | சிறுகதை | இல்லறத் துறவி


எழுத்தாளர் நாராயணி கண்ணகி- சிறு முன்னுரை

எழுத்தாளர் நாராயணி கண்ணகி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி வரும் இவர், யாவரும் பரிசு வென்ற "மென்முறை" குறுநாவலையும், Zero degree பரிசு வென்ற "வாதி" நாவலையும் எழுதியிருக்கிறார். "பிராந்தியம்" நாவலும் இவரது படைப்பே.  சிறுகதைத் தொகுப்பான "சீதேவி பேசரி" வெளி வந்துள்ளது.

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும், கல்கி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசும், தமிழறிஞர் ம.நன்னன் நடத்திய புதினப் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார்.

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202417:01
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | கோடை மறைந்தால் இன்பம் வரும் | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Kodai MaRainthal Inbam Varum

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | கோடை மறைந்தால் இன்பம் வரும் | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Kodai MaRainthal Inbam Varum

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | கோடை மறைந்தால் இன்பம் வரும் | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Kodai MaRainthal Inbam Varum


எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/கோடை-மறைந்தால்-இன்பம்-வர/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202420:15
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | மறம் பாடுதல் | MaRam Paduthal

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | மறம் பாடுதல் | MaRam Paduthal

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | மறம் பாடுதல் | MaRam Paduthal

எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

சக்யை (2019), குருதியுறவு (2020),

கடுவழித்துணை (2020), கடல் (2022).


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/மறம்-பாடுதல்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202406:09
 சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | நிழல் மகன் | VijayaPirabha | Short Story | Nizal Magan

சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | நிழல் மகன் | VijayaPirabha | Short Story | Nizal Magan

சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | நிழல் மகன் | VijayaPirabha | Short Story | Nizal Magan

To read: / முழுவதும் வாசிக்க/

https://solvanam.com/2024/03/24/நிழல்மகன்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202415:20
அந்திமழை, ஏப்ரல் 2024 | நாஞ்சில் நாடன் | சிறுகதை | படையும் பாடையும் | story | AnthiMazhai | April | PadaiyumPaadaiyum

அந்திமழை, ஏப்ரல் 2024 | நாஞ்சில் நாடன் | சிறுகதை | படையும் பாடையும் | story | AnthiMazhai | April | PadaiyumPaadaiyum

அந்திமழை, ஏப்ரல் 2024 | நாஞ்சில் நாடன் | சிறுகதை | படையும் பாடையும் | story | AnthiMazhai | April | PadaiyumPaadaiyum

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "படையும் பாடையும்"

நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது

To read: / முழுவதும் வாசிக்க

https://www.andhimazhai.com/literature/short-stories/padaiyum-paadaiyumshortstory

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202411:25
Aravind Vadaseri | Short story |"PiRazhvu" | அரவிந்த் வடசேரி| ஆவநாழி | சிறுகதை | பிறழ்வு |

Aravind Vadaseri | Short story |"PiRazhvu" | அரவிந்த் வடசேரி| ஆவநாழி | சிறுகதை | பிறழ்வு |

Aravind Vadaseri | Short story |"PiRazhvu" | அரவிந்த் வடசேரி| ஆவநாழி | சிறுகதை | பிறழ்வு |



அசோகன் சருவில்

சிறுகதை, நாவல், கட்டுரை என உரைநடை படைப்புகளும் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களின் மொழிபெயர்ப்பும் அசோகன் சருவில் அவர்களின் படைப்புகளில் அடங்கும். அரசு அலுவலராக பணியாற்றிய இவர் முற்போக்கு கலை இலக்கிய அமைப்பின்

செயலாளராகவும் இருக்கிறார். கறப்பன், காட்டூர் கடவு, கங்காரு நிருத்தம் நாவல்களும் சூரியகாந்திகளின் நகரம், புளிநெல்லி ஸ்டேஷன், கல்பணிக்காரன் கதைத் தொகுப்புகளும் இவரின் முக்கிய படைப்புகள். கதையறியாதே எனும் கட்டுரைத் தொகுப்பும் மறவியில்

மறைந்தது மனிதன் எனும் நினைவோடைக் குறிப்பும் வெளியாகியுள்ளது. கேரள சாகித்ய அகாடமி அவார்ட், முட்டத்து வர்க்கி அவார்ட், பத்மராஜன் விருது உட்பட பல்வேறு

விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை

வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன். ஆவநாழி தவிர இருவாட்சி இலக்கிய மலர்,கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் கதைகள் வெளியாகி உள்ளன.

To read: / முழுவதும் வாசிக்க

https://tinyurl.com/m9zc64j9

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202434:22
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 17

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 17

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 17

ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/தெய்வநல்லூர்-கதைகள்-15/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Apr 10, 202425:39
Solvanam |Therisai Siva | Short Story | Uyirmey | சொல்வனம் | தெரிசை சிவா | சிறுகதை | உயிர்மெய் |

Solvanam |Therisai Siva | Short Story | Uyirmey | சொல்வனம் | தெரிசை சிவா | சிறுகதை | உயிர்மெய் |

Solvanam |Therisai Siva | Short Story | Uyirmey | சொல்வனம் | தெரிசை சிவா | சிறுகதை | உயிர்மெய் |

தெரிசை சிவா -ஒரு சிறு முன்னுரை


கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு பிறந்த ஊர்.  தற்போது துபாயில் வசிக்கும் இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா,  திமில் என இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.  இசை,  சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார்.  இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது.  அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/உயிர்மெய்/


ஒலிவடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan

Apr 10, 202416:29
Solvanam | Milagu Novel-Part 67 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 67 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 67 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 67 | இரா. முருகன்

Solvanam | Milagu Novel-Part 67 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 67 | இரா. முருகன்


இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/மிளகு-அத்தியாயம்-அறுபத்-4/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 25, 202418:53
எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "ஓர் உயிர் விலை போகிறது..!" | M. A. Susila | Kalki Ithazh | VEtai Naay

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "ஓர் உயிர் விலை போகிறது..!" | M. A. Susila | Kalki Ithazh | VEtai Naay

எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "ஓர் உயிர் விலை போகிறது..!" | M. A. Susila | Kalki Ithazh | VEtai Naay

எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-

ஒரு சிறு முன்னுரை

காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா

தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்

பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,

நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி

வருகிறார்.

‘ஓர் உயிர் விலை போகிறது..!’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு

1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு

பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்

சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,

மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்

படைப்புகள் இவருக்கு மிகுந்த

ஈடுபாடு உண்டு.

To read: / முழுவதும் வாசிக்க

http://www.masusila.com/2012/08/blog-post_27.html?m=1


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 23, 202415:45
அபிதா- அத்தியாயம் 6 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 6 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 6 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 6 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 6 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 6 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 23, 202416:46
அபிதா- அத்தியாயம் 5 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 5 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 5 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 5 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 5 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 5 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 23, 202416:52
அபிதா- அத்தியாயம் 4 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 4 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 4 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 4 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 4 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 4 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 17, 202436:53
அபிதா- அத்தியாயம் 3 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 3 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 3 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 3 | நாவல் | LaaSaRamamirutham

அபிதா- அத்தியாயம் 3 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 3 | நாவல் | LaaSaRamamirutham


எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை


லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.

இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்

சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.

லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.


ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Mar 17, 202420:34
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 31

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 31

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 31

எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/அதிரியன்-நினைவுகள்-31/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 17, 202417:46
Solvanam | Sankaran | Naam | சங்கரன் | அறிவியல் மொழிபெயர்ப்புக் கட்டுரை | நாம்

Solvanam | Sankaran | Naam | சங்கரன் | அறிவியல் மொழிபெயர்ப்புக் கட்டுரை | நாம்

Solvanam | Sankaran | Naam | சங்கரன் | அறிவியல் மொழிபெயர்ப்புக் கட்டுரை | நாம்

எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.

இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.


ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு

இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.

இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.


To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/10/நாம்/


ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Mar 17, 202423:59