Pesum Puthagam
By Book Day
Bharathi Puthakalayam (Tamil: பாரதி புத்தகாலயம்) is a book publishing house in Chennai , Tamil Nadu . It is the publication wing of non profitable organization ‘Toiling Masses Welfare Trust’. Started in 2002 , it has more than 1000 titles spread across the whole range of Popular Science, Literature, Literary Theory, Social Sciences, Philosophy, Fine arts .
It has around 30 branches all over Tamilnadu. It publishes children’s literature through its imprint ‘Books for
Pesum PuthagamOct 31, 2020
நூல் அறிமுகம்: சில இடங்கள் சில புத்தகங்கள் - பிரேமா சந்துரு
கடந்த வெள்ளிக்கிழமை 23.7.2021 இரவு இந்திய நேரம் 12.40 A.M மணிக்கு லண்டன் அனைத்துலக உயிரோடை தமிழ்மக்கள் வானொலியில் ஒளிபரப்பான இலக்கியப்பூக்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற *எனது சில இடங்கள் சில புத்தகங்கள்* நூல் அறிமுகம் செய்தவர்: பிரேமா சந்துரு என்ற வாசகி.
அடையாள அரசியல் - பேரா. அருணன்
தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராளமான விவாதங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் அருணன் ஆற்றியுள்ளார். அவரது
1. தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்)
2. காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்)
3. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு
4. மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை!
5. கடவுளின் கதை (5 பாகங்கள்)
6. யுகங்களின் தத்துவம் ஆகிய நூல்கள் அடையாள அரசியலின் பல பரிமாணங்களை விளக்குகிறது.
இந்த கருத்துரை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
நூல் அறிமுகம் | எம்.வாமதேவன் எழுதிய *“குன்றிலிருந்து கோட்டைக்கு..”* | வாசித்தவர்: K. பூபாளம்
புத்தகம் : குன்றிலிருந்து கோட்டைக்கு
ஆசிரியர் : எம்.வாமதேவன்
அறிமுகம் செய்தவர்: K. பூபாளம்
இந்த புத்தக அறிமுகம் குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
*Run To Read* மினி மாரத்தான் நிகழ்வில் திரு. திருநாவுக்கரசு IPS AIG law and Order, TN police அவர்கள் பேசியது
காவல்துறை அதிகாரி திரு. திருநாவுக்கரசு IPS அவர்கள் பேசும்போது, புத்தகங்களை கண்டால் ஓடுகின்ற குழந்தைகளை மாற்றி, புத்தகத்தை கண்டு ஓடி வர வேண்டும் என்ற நிகழ்வுதான் இன்றைய நிகழ்வு ரன் டூ ரீட். இந்த நிகழ்வினை எப்படியெல்லாம் புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றன என்பதனை இங்கே சொல்லிக்காட்டிய அகரம் பவுண்டேஷன் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஓட்டத்தை ஓடிவிட்டு வந்த போது எனது நுரையீரல் எல்லாம் ஆக்ஸிஜனைப்பெற்று ஒரு புத்துணர்வை பெற்றேன். ஒன்று புரிந்து கொண்டோம் ஓடினால் நுரையீரலில் ஆக்ஸிஜன் பெற்று உடல் வலுப்படும். படித்தால் உங்கள் உள்ளத்தில் ஆக்ஸிஜன் பெற்று உங்கள் வாழ்க்கை புத்துணர்வு அடையும். ஓடுவது உடலுக்காக, படிப்பது வாழ்க்கைக்காக. உங்களது உள்ளத்தை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் புத்தகத்தைப் படியுங்கள். புத்தகங்கள் ஒவ்வொரு மனிதனையும் புனிதனாக்கின்ற ஒரு அறிவுப்பெட்டகம்.
உலக அளவில் புத்தக விற்பனை முயற்சிகள் குறித்து ஆயிஷா இரா.நடராசன் உரை
இணையவழியில் நடந்த பாரதி புத்தகாலயத்தின் கிளைக்கூட்டத்தில் *உலக அளவில் புத்தக விற்பனை முயற்சிகள்* குறித்து ஆயிஷா இரா.நடராசன் உரையாற்றினார்.
அவ்வுரையில் தமிழகத்தில் நாம் எம்மாதிரியான முறையில் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் எளிய முறையில் தெளிவுபடுத்தினார்.
பேசும் புத்தகம் | புதுமைப்பித்தன் சிறுகதை *'திறந்த ஜன்னல்'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
சிறுகதையின் பெயர்: 'திறந்த ஜன்னல்'
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | புதுமைப்பித்தன் சிறுகதை *'அகல்யை '* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
சிறுகதையின் பெயர்: 'அகல்யை'
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும் – பெ.சண்முகம் | வாசித்தவர்: அருந்தமிழ் யாழினி, ஆனந்த் ராஜ், தேவி பிரியா, காவியா, அஸ்வினி
புத்தகம் : புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்
ஆசிரியர் : பெ.சண்முகம்
இயல் குரல் கொடை சார்பில் இந்த ஆடியோவை வாசித்து வழங்கியவர்கள் - அருந்தமிழ் யாழினி, ஆனந்த் ராஜ், தேவி பிரியா, காவியா, அஸ்வினி
இந்த புத்தகம் குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | சிறுகதை *'வாத்தியார்'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
சிறுகதையின் பெயர்: 'வாத்தியார்'
புத்தகம் : இருண்ட காலக் கதைகள் சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : அ.கரீம்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | சி.வ.சு. ஜெகஜோதி-ன் சிறுகதை *'களரிக் கிழவி'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
சிறுகதையின் பெயர்: 'களரிக் கிழவி'
புத்தகம் : 16.10.2011 தினமணி கதிரில் வெளியானது.
ஆசிரியர் : சி.வ.சு. ஜெகஜோதி
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | பிரேம் சந்த் சிறுகதை *'மோட்சம் '* | வாசித்தவர்: ச. வீரமணி
சிறுகதையின் பெயர்: 'மோட்சம்'
புத்தகம் : பிரேம் சந்த் சிறுகதைகள்
ஆசிரியர் : பிரேம் சந்த்
தமிழாக்கம் மற்றும் ஒலி வடிவம் வாசித்தவர்: ச. வீரமணி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | பிரேம் சந்த் சிறுகதை *'குழந்தை '* | வாசித்தவர்: ச. வீரமணி
சிறுகதையின் பெயர்: 'குழந்தை '
புத்தகம் : பிரேம் சந்த் சிறுகதைகள்
ஆசிரியர் : பிரேம் சந்த்
தமிழாக்கம் மற்றும் ஒலி வடிவம் வாசித்தவர்: ச. வீரமணி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதை *'கோடி'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
சிறுகதையின் பெயர்: 'கோடி'
புத்தகம் : 2011 விகடனில் வெளியானது. 42வது இலக்கிய சிந்தனை தொகுதியில் சிறந்த சிறுகதை என தோழர் வெண்ணிலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது
ஆசிரியர் : பாரதி கிருஷ்ணகுமார்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் |'நன்றி ஓ ஹென்றி' சிறுகதை தொகுப்பில் இருந்து *'மேளா'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
சிறுகதையின் பெயர்: 'மேளா'
புத்தகம் : நன்றி ஓ ஹென்றி' சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் ஒலி வடிவத்தில்: போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த ஒரு நூற்றாண்டு - ச. வீரமணி
நமது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கமிட்டி சார்பில் வெளியாகும் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் "போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த ஒரு நூற்றாண்டு" பேரா.ச. வீரமணி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்த பகுதியின் ஒலிவடிவம் இதோ
பேசும் புத்தகம் | சுபமியின் சிறுகதை *'குழந்தையின் விருப்பம்'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
சிறுகதையின் பெயர்: 'குழந்தையின் விருப்பம்'
புத்தகம் : அமுத சுரபி மாத இதழில் வெளியான சிறுகதை
ஆசிரியர் : சுபமி
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் |புதுமைபித்தனின் சிறுகதை *'மனித யந்திரம்'* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
சிறுகதையின் பெயர்: 'மனித யந்திரம்'
புத்தகம் : எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகம்
ஆசிரியர் : புதுமைபித்தன்
வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி
இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.
'கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" நூலின் ஒலி வடிவ பதிவு...
நமது பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு 'கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" நூல் ஒலி பதிவில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பேசும் புத்தகம் | உமர் பாரூக் அவர்களின் *ஏழாவது அறிவு சிறுகதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை* | வாசித்தவர்: து.பா.பரமேஸ்வரி Ss230
சிறுகதையின் பெயர்:
புத்தகம் : ஏழாவது அறிவு சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : உமர் பாரூக்
வாசித்தவர்: து.பா.பரமேஸ்வரி Ss230
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | யூமாவாசுகி சிறுகதை *பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்* | வாசித்தவர்: உமாமகேஸ்வரி திலிப்குமார் Ss205
சிறுகதையின் பெயர்: பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்
புத்தகம் : லத்தீன் அமெரிக்க நாடோடி சிறுகதைகள்
ஆசிரியர் : யூமாவாசுகி
வாசித்தவர்: உமாமகேஸ்வரி திலிப்குமார் Ss205
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | சிறார் கதை | வாசித்தவர்: செ. முத்தழகி Ss220
சிறுகதையின் பெயர்: சிறார் கதை
புத்தகம் :
ஆசிரியர் :
வாசித்தவர்: செ. முத்தழகி Ss220
வயது 4
விழுப்புரம்
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | பிரபஞ்சன் சுஜாதா *மரு* | வாசித்தவர்: செல்வி விஸ்வநாதன் Ss210
சிறுகதையின் பெயர்: மரு
புத்தகம் : ஸ்ரீரங்கத்து தேவதைகள்
ஆசிரியர் :சுஜாதா
வாசித்தவர்: செல்வி விஸ்வநாதன் Ss210
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | மௌனி சிறுகதை *மாறுதல்* | வாசித்தவர்: பா.அசோக்குமார் Ss66/2
சிறுகதையின் பெயர்: மாறுதல்
புத்தகம் : மௌனி சிறுகதைகள்
ஆசிரியர் : மௌனி
வாசித்தவர்: பா.அசோக்குமார் Ss66/2
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | கன்னிக்கோவில் ராஜா சிறுகதை *நீர் பந்தல்* | வாசித்தவர்: துளசி பட் Ss227/2
சிறுகதையின் பெயர்: நீர் பந்தல்
புத்தகம் :
ஆசிரியர் : கன்னிக்கோவில் ராஜா
வாசித்தவர்: துளசி பட் Ss227/2
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | சாந்தா தத் சிறுகதை *சிநேகிதியே சிநேகிதியே* | வாசித்தவர்: துளசி பட் Ss227
சிறுகதையின் பெயர்: சிநேகிதியே சிநேகிதியே
புத்தகம் :
ஆசிரியர் : சாந்தா தத்
வாசித்தவர்: துளசி பட் Ss227
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | பிரபஞ்சன் சிறுகதை *இரண்டு குழந்தைகள்* | வாசித்தவர்: த.ஜோசப்ஜெயந்தி Ss226/2
சிறுகதையின் பெயர்: இரண்டு குழந்தைகள்
புத்தகம் : பிரபஞ்சன் சிறுகதை
ஆசிரியர் : திரு.பிரபஞ்சன்
வாசித்தவர்: த.ஜோசப்ஜெயந்தி Ss226/2
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | பிரபஞ்சன் சிறுகதை *மரி என்கிற ஆட்டுக்குட்டி* | வாசித்தவர்: த.ஜோசப்ஜெயந்தி Ss226/1
சிறுகதையின் பெயர்: மரி என்கிற ஆட்டுக்குட்டி
புத்தகம் : மரி என்கிற ஆட்டுக்குட்டி
ஆசிரியர் : திரு.பிரபஞ்சன்
வாசித்தவர்: த.ஜோசப்ஜெயந்தி Ss226/1
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதை *பெயர் பலகை* | வாசித்தவர்: கவிதா ss224
சிறுகதையின் பெயர்: பெயர் பலகை
புத்தகம் : என்ன சொல்கிறாய் சுடரே
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வாசித்தவர்: கவிதா ss224
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | சிறுகதை *சினிமா பார்க்க சென்றவர்கள் மனதிற்குள் ஒரு சினிமா* | வாசித்தவர்: அ.அபிபெல்வியா Ss223
சிறுகதையின் பெயர்: சினிமா பார்க்க சென்றவர்கள் மனதிற்குள் ஒரு சினிமா
புத்தகம் :
ஆசிரியர் :
வாசித்தவர்: அ.அபிபெல்வியா Ss223
இலயோலா கல்லூரி, சென்னை.
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | ஆதவன் தீட்சண்யா சிறுகதை *எழுதா நிலை* | வாசித்தவர்: த. எழிலரசி Ss222
சிறுகதையின் பெயர்: எழுதா நிலை
புத்தகம் : ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
வாசித்தவர்: த. எழிலரசி Ss222
திருக்கழுக்குன்றம்
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | ச.தமிழ்செல்வன் சிறுகதை *அசோக வனங்கள்* | வாசித்தவர்: ஆர்த்தி மோகன்பாபு Ss221(2)
சிறுகதையின் பெயர்: அசோக வனங்கள்
புத்தகம் : ச.தமிழ்செல்வன் சிறுகதைகள்
ஆசிரியர் : ச.தமிழ்செல்வன்
வாசித்தவர்: ஆர்த்தி மோகன்பாபு Ss221(2)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | ஆயிஷா நடராசன் சிறுகதை *பக்திக்குரிய இடம் கோவில் மட்டுமல்ல* | வாசித்தவர்: ஆர்த்தி மோகன்பாபு (Ss221)
சிறுகதையின் பெயர்: பக்திக்குரிய இடம் கோவில் மட்டுமல்ல
புத்தகம் : ஆயிஷா நடராசன் சிறுகதைகள்
ஆசிரியர் : ஆயிஷா நடராசன்
வாசித்தவர்: ஆர்த்தி மோகன்பாபு (Ss221)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | ஜெயகாந்தன் சிறுகதை *நந்தவனத்தில் ஓர் ஆண்டி* | வாசித்தவர்: மு.சத்யா (Ss213)
சிறுகதையின் பெயர்: நந்தவனத்தில் ஓர் ஆண்டி
புத்தகம் : ஜெயகாந்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : ஜெயகாந்தன்
வாசித்தவர்: மு.சத்யா (Ss213)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | சிறுகதை *விறகு வேட்டியின் கதை* | வாசித்தவர்: K.கல்யாணி (Ss212)
சிறுகதையின் பெயர்: விறகு வேட்டியின் கதை
புத்தகம் :
ஆசிரியர் :
வாசித்தவர்: K.கல்யாணி (Ss212)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | கழனியூரன் சிறுகதைகள் *தாத்தா பாட்டி சொன்ன கதை* | வாசித்தவர்: வ.சு வசந்தா (Ss219)
சிறுகதையின் பெயர்: தாத்தா பாட்டி சொன்ன கதை.
புத்தகம் : தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
ஆசிரியர் : கழனியூரன்
வாசித்தவர்: வ.சு வசந்தா (Ss219)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | ரா.தங்கபாண்டியன் சிறுகதைகள் *உறவு பாலங்கள்* | வாசித்தவர்: சுகன்யா இராமநாதன் (Ss208)
சிறுகதையின் பெயர்: உறவு பாலங்கள்
புத்தகம் : ரா.தங்கபாண்டியன் சிறுகதைகள்
ஆசிரியர் : ரா.தங்கபாண்டியன்
வாசித்தவர்: சுகன்யா இராமநாதன் (Ss208)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் *வாசிப்பில் உயர்ந்தது கதை வாசிப்பே* | வாசித்தவர்: (Ss209)
சிறுகதையின் பெயர்: வாசிப்பில் உயர்ந்தது கதை வாசிப்பே.
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: (Ss209)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | நாரா. நாச்சியப்பன் சிறுகதைகள் *வீரன் திருமாவலி* | வாசித்தவர்: எ.நாவினியா மர்லின் (ss 207)
சிறுகதையின் பெயர்: வீரன் திருமாவலி
புத்தகம் :
ஆசிரியர் : நாரா. நாச்சியப்பன்
வாசித்தவர்: எ.நாவினியா மர்லின் (ss 207)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | சுஜாதா சிறுகதைகள் *நகரம்* | வாசித்தவர்: சுமதி (Ss 61)
சிறுகதையின் பெயர்: நகரம்
புத்தகம் : சுஜாதா சிறுகதைகள்
ஆசிரியர் : சுஜாதா
வாசித்தவர்: சுமதி (Ss 61)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | அ. உமர் பாரூக் சிறுகதைகள் *சமதை* | வாசித்தவர்: ப. கெஜலட்சுமி (Ss 206)
சிறுகதையின் பெயர்: சமதை
புத்தகம் : செம்மலர் (30.05.2020)
ஆசிரியர் : அ. உமர் பாரூக்
வாசித்தவர்: ப. கெஜலட்சுமி (Ss 206)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் *காலனும் கிழவியும்* | வாசித்தவர்: பொன் கந்தசாமி (Ss145)
சிறுகதையின் பெயர்: காலனும் கிழவியும்
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: பொன் கந்தசாமி (Ss145)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் *பால்வண்ணம் பிள்ளை * | வாசித்தவர்: சு. ஞானசுந்தரி (Ss54)
சிறுகதையின் பெயர்: பால்வண்ணம் பிள்ளை
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: சு. ஞானசுந்தரி (Ss54)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | ஐ. கிருத்திகா சிறுகதைகள் *அம்மா என்றொரு புண்ணியநதி* | வாசித்தவர்: எம்.ஆர்.ஜெயந்தி
சிறுகதையின் பெயர்: அம்மா என்றொரு புண்ணியநதி
புத்தகம் : ஐ. கிருத்திகா சிறுகதைகள்
ஆசிரியர் : ஐ. கிருத்திகா
வாசித்தவர்: எம்.ஆர்.ஜெயந்தி
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் *காஞ்சனை* | வாசித்தவர்: சத்தியமூர்த்தி
சிறுகதையின் பெயர்: காஞ்சனை
புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள்
ஆசிரியர் : புதுமைப்பித்தன்
வாசித்தவர்: சத்தியமூர்த்தி
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | பா.விஜய் சிறுகதைகள் *முதல் புரட்சியாளன்* | வாசித்தவர்: பா.சரத்பாபு
சிறுகதையின் பெயர்: முதல் புரட்சியாளன்
புத்தகம் : உடைந்த நிலாக்கள்
ஆசிரியர் : பா.விஜய்
வாசித்தவர்: பா.சரத்பாபு
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | தி. ஜானகிராமன் சிறுகதைகள் *பரதேசி வந்தான்* | வாசித்தவர்: இ.தேவி ப்ரியா
சிறுகதையின் பெயர்: பரதேசி வந்தான்
புத்தகம் : தி. ஜானகிராமன் சிறுகதைகள்
ஆசிரியர் : தி. ஜானகிராமன்
வாசித்தவர்: இ. தேவி ப்ரியா
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | சிறுகதை *புதையல்* | வாசித்தவர்: ராஜேஷ் ஆத்ரேயன் (Ss 164)
சிறுகதையின் பெயர்: புதையல்
புத்தகம் : சிறுகதைகள்
ஆசிரியர் :
வாசித்தவர்: ராஜேஷ் ஆத்ரேயன் (Ss 164)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | கலைச்செல்வி சிறுகதைகள் *வார்ப்புகள்* | வாசித்தவர்: கோ.ஷன்மதி
சிறுகதையின் பெயர்: வார்ப்புகள்
புத்தகம் : கலைச்செல்வி சிறுகதைகள்
ஆசிரியர் : கலைச்செல்வி
வாசித்தவர்: கோ.ஷன்மதி
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | உத்தம சோழன் சிறுகதைகள் *முதல் கல்* | வாசித்தவர்: சௌந்தர்யா
சிறுகதையின் பெயர்: முதல் கல்
புத்தகம் : உத்தம சோழன் சிறுகதைகள்
ஆசிரியர் : உத்தம சோழன்
வாசித்தவர்: சௌந்தர்யா
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
பேசும் புத்தகம் | எண்டமோரி வீரேந்திரநாத் சிறுகதைகள் *தாமசநாசினி* | வாசித்தவர்: சிபியா
சிறுகதையின் பெயர்: தாமசநாசினி
புத்தகம் : எண்டமோரி வீரேந்திரநாத் சிறுகதைகள்
ஆசிரியர் : மொழிப்பெயர்ப்பு: கௌரி கிருபானந்தன்
வாசித்தவர்: சிபியா
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.