யாதெனக் கேட்டேன்
By ISR VENTURES
யாதெனக் கேட்டேன்Dec 06, 2021
யாதெனக்கேட்டேன் - 02
Anu Talks
சோலை
நடிகர் சங்கம் அட்டையை காண்பித்தும் என்னை உள்ளே விடவில்லை.
குறும்படத்தில் கமல் பாடிய பாட்டு
பைக் போய் சைக்கிள் வந்தது டும் டும் டும்.
சினிமாவைப் போல நேரிலும் தாடி வைத்தால் அடையாளம் தெரியல
கொரோனா களேபரம் பற்றி ஜாலியாக விவரிக்கிறார் பாலா!
உடலே! சொன்னபடி கேளு!
அந்தப்பறவை மரத்திலிருந்து விழுந்தது.
சும்மா துரத்திவிடத்தான் நினைத்தோம். ஆனால் .... ABS
பொடவ மடிக்கையில் உன்னத்தான் மடிக்கிறேன்..
கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே
Adorable lord krishna
ஆறுகுட்டி தாத்தாவின் துப்பாக்கி
சித்தப்பா எப்படிப்பட்டவருன்னு தெரியுமா?
சோலை சித்தப்பா பற்றி சாந்தா சித்தியின் FIR
தரையில படுத்து நீச்சல் அடிடா - ராகிங் கலாட்டா
நான் ஜட்டி போடல சார் - ஹாஸ்டல் ராகிங்கில் சித்தப்பாவின் அலப்பறைகள்
நான் சாமி கும்பிடும்போது அவளும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்..
A cute childhood crush story by ABS
அவள்(அவங்க) இப்போது இருக்கும் இடம் தெரியும். ஆனால் அவள் ஞாபகமாக நான் இன்னும் இருப்பது எனக்கே இப்போதுதான் தெரியும்.
அப்பா சொன்னதும்.. நான் செய்ததும்
இப்ப வரைக்கும் அதை நினைத்தால் எனக்கு சிரிப்புதான் - ஆதவன்
சாப்பிட்டியா என்று என் அப்பா கேட்ட அந்தக் கணம்...!
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா
இந்தப் பாடலில் ஒரு மேஜிக் இருக்கிறது. இதைப் பாடும்போதெல்லாம் உருகிவிடுகிறேன் என்கிறார் ரேவதி
சின்ன வயசுல நான் அடிக்கடி காணாம போயிடுவேனாம்!
ஒரு தடவை என்ன ஆச்சு. என்னை தேடு தேடுன்னு தேடியிருக்காங்க. நான் எங்க தெரியுமா இருந்தேன்!!! தெரிஞ்சா சிரிச்சிடுவீங்க. அதனால மொத்தமா கேட்டுட்டு சிரிங்க - ஸ்ரீமதி
அப்பா... பஸ்சை நிறுத்தி பலூன் வாங்கித்தா!
தனது குழந்தைப்பருவ குறும்புத்தனங்கள் பற்றி நமது அனுஷா டேவிட்
பலூனில் பெயரெழுதி - குழந்தைகள் விளையாட்டு
ஒரு சின்ன விளையாட்டில் - பெரிய விஷயம்.
ABS (A Bala Shanmugam) அழகாகச் சொல்கிறார்.
குழந்தைகளுக்குப் பிடிக்கும், பெரியவர்களுக்கும்தான்.
எண்பது வயசு பக்கத்துவீட்டு இளைஞர்
வயசாயிடுச்சுன்னு சலிச்சுக்காதீங்க. இவரைப் பற்றிக் கேளுங்க உற்சாகமாகிடுவீங்க.. என்கிறார் - பாலா
ஹாஸ்டல் சுவர் ஏறி குதிச்சு புதிய பறவை பார்த்தோம்
இரகசியமாக சினிமா போய்விட்டு வார்டனுக்கு பயந்து சுவர் ஏறி ரூமுக்குப் போய்... Solai Chithappa Chronicles
மலைப்பாம்புன்னு தெரியாம அது மேல பானையை வைச்சு...
காட்டுல சுள்ளி பொறுக்கி, அங்கேயே பத்த வைச்சு, டீபோடலாம்னு தயாரானப்போ.... சோலை சித்தப்பா
சத்துணவு சாப்பிட வந்த மாணவர்கள் நிலை கண்டு அழுதுத் தேம்பிய என் அப்பா
ஒரு ஆசிரியராக மட்டுமில்லாமல், நண்பராக, அனைவரையும் நேசிப்பவராக வாழ்ந்து மறைந்த என் அப்பா ”பிரம்மா”வைப் போல நானும் வாழ முயற்சி செய்கிறேன் - பிரசாத் பிரம்மா
எனக்குப் பிடிச்ச டீச்சர் யாருன்னு கேட்டா..
நான் அஸிஸ்டென்ட் புரொபசரா ஆனதற்கு காரணமே... என்று அனுஷா டேவிட் யாரைச் சொல்கிறார்
கா துட்டு முக்கா துட்டு! அரையணா ஓரணா!
இப்போ நான் துட்டு பற்றி பேசியே ஆகணும். ஏன்னா? - சோலை சித்தப்பா
பஞ்சுபாட்டி எனும் என் அம்மா
சின்ன வயசுல எங்க அம்மா மேல எனக்கு அவ்வளவு கோபம் வரும். ஏன் தெரியுமா? - சாந்தாசித்தி
அண்ணன் சிவகுமார் பளிச்சென்று சோலை சித்தப்பாவுக்கு சொன்ன பதில்
நடிகர் சிவகுமார் எப்பவும் வேகம், அதுவும் நண்பர்கள் விஷயத்தில் உடனடி வேகம். அதற்கு உதாரணம் இதுதான். காலையில் சோலை சித்தப்பா பேசியதைக் கேட்டுவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பதில் சொல்லிவிட்டார்.
கார்த்தி திருமணத்தில் அண்ணன் சிவகுமார் எங்களை பார்த்துப் பார்த்து கவனித்த பண்பு
கோவை போய் இறங்கியதிலிருந்து, திரும்பி சென்னை வந்தபின்னும் என்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டார். அத்தனை ஜனத் திரளுக்கு நடுவிலும் என்னையும் மற்ற நண்பர்களையும் ஞாபகம் வைத்து கவனித்துக் கொண்ட அவரது பண்பையும், அன்பையும் நினைத்து நினைத்து வியக்கிறேன் - சோலை சித்தப்பா!
தர்மராஜ் திரும்ப வருவியா? நாளை நமதே பாட்டு இன்னும் ஒலிக்குதுடா!
பிரிவு என்பது யாதெனக் கேட்டால் எனக்கு தர்மராஜின் சிரிப்பும், கடைசியாக அவன் விடைபெற்றதும், அவன் எழுதிய கடிதங்களும் ஞாபகம் வந்துவிடும் - சாந்தா சித்தி நெகிழ்கிறார்
அண்ணன் சிவகுமார் குடும்பத்தில் பணத்தை விட பிறருக்கு உதவும் மனசு அதிகமிருக்கு
சிவகுமாருடைய தாயார், நாங்க நாடக ஒத்திகை பார்க்கும்போது, நேரமாகிடுச்சுன்னா வீட்டுலயே தங்க வைச்சு, சாப்பாடு போட்டு காலையில பத்திரமா அனுப்பி வைப்பாங்க. அவங்களுடைய குணம், சிவகுமார், கார்த்தி உட்பட அவங்க மருமகள் ஜோதிகா வரையில் இருக்கு. அண்ணன் சிவகுமாரின் குடும்பம் எப்போதும் நலமாக வாழவேண்டும்.
நெகிழ்கிறார் சித்தப்பா சோலை!
என் தாய்மாமன் என்ன சொன்னாரு தெரியுமா?
அவருக்கு எண்பது வயசு. அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு சேதி - சாந்தா சித்தி
விடிய விடிய திருவிழா.. விடிஞ்சப்புறம்...
விடிய விடிய திருவிழா கொண்டாடிட்டு விடிஞ்சப்புறம் குப்புறக் கவிழாம, விடிஞ்சப்புறமும் வாழ்க்கையை திருவிழாவா கொண்டாடணும் - சோலை சித்தப்பா
பாட்டி பழமொழியால் நான் மாட்டிய சம்பவம்
பழமொழியை சரியா பயன்படுத்தணும். இல்லன்னா திருதிருன்னு முழிக்க வேண்டியதுதான் - சாந்தா சித்தி
எங்கண்ணன் பரமன் உண்டிகோலால் விலாங்கு மீன் அடிப்பான்
எங்கண்ணன் குறி வைச்சான்னா... குருவி, விலாங்கு, தன் முதுகு என்று, குறிதப்பாமல் அடித்த தன் அண்ணன் பரமனின் நினைவுகளை அசைபோடுகிறார் சோலை சித்தப்பா
பொன்னியம்மனும் அசைவம் தொடாத மருமகளும்
அசைவம் தொடமாட்டாள். ஆனாலும் கறிக்கடைக்குச் சென்று படையலுக்காக அசைவம் வாங்கி வந்தாள் என்று தன் மருமகள் பற்றி சிலாகிக்கிறார் சாந்தா சித்தி!
புத்தூர் மலை தெரியுமாலே..
புத்தூர் மலையில நிறைய ரகசியம் இருக்குன்னு பேசிக்கிட்டிருக்காங்க. சோலை சித்தப்பா புத்தூர் மலையில் இன்னமும் தங்கியிருக்கும் தன் நினைவுகளை சந்திக்கிறார்!
ராணிமகள் கல்யாணவீட்டு வாசனை
என்னை நினைச்சா எனக்கே பெருமையா இருக்கு
எளியோர் மனதின் வாசனையை நுகர்ந்த ஒரு தருணம் பற்றி பகிர்கிறார் சாந்தா சித்தி!
குருக்களய்யா வீட்டு மாம்பழம்
பள்ளி இடைவேளையில் காலணாவுடன் குருக்களய்யா கடைக்குப் போன அந்தக்கால நினைவுகளை அசைபோடுகிறார் சோலை சித்தப்பா!
பேரன் மிச்சம் வைத்த சோறு
பேரன் பேத்திகள் கொடுக்கும் அன்புக்கு ஈடு இணை ஏது? அவர்கள் மிச்சம் வைப்பதைச் சாப்பிடுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.
சாந்தா சித்தி (பாட்டி) நெகிழ்கிறார்.
சித்தி - சித்தப்பா : 05
”அவ்வா” என்றால் யாரு?
சூட்கேஸ் இளைஞன் கொடுத்த சர்ப்ரைஸ்!
சித்தி - சித்தப்பா : 04
உப்பா சர்க்கரையான்னு கவனிக்காம மச்சானுக்கு சமைச்சு வைச்சுட்டு, அதை சமாளிக்க பட்டபாடு இருக்கே... சாந்தா சித்தியின் கலகல அனுபவங்கள்
சித்தி - சித்தப்பா : 03
சோலை சித்தப்பா சிறுவயதில் எப்போதாவது அபூர்வமாகக் கிடைத்த நெல்லுச்சோறு பற்றியும்
சாந்தா சித்தி தன் அப்பாவின் அன்பைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
சித்தி - சித்தப்பா : 02
அந்தக் காலத்துல வீடு வாங்கிய அனுபவங்களையும், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவங்களையும் சாந்தா சித்தியும், சோலை சித்தப்பாவும் பகிர்ந்து கொள்கிறார்கள்
சித்தி - சித்தப்பா : 01
சாந்தா சித்தியும், சோலை சித்தப்பாவும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்